வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

இஸ்ரேல் என்னும் பயங்கரவாதம்



வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு கருப்பு நாள் 1 மார்ச் 2008.
யூத இஸ்ரேலியர்களின் 12 மணி நேரக் கொலை வெறித்தாக்குதலில் 55 பாலஸ்தீன காஸாவின் பொது மக்கள் உயிரிழந்த ஒரு கொடுர நாள், இதில் குழந்தைகளும் பொதுமக்களுமாக கொல்லப்பட்டவர்கள் 45 பேர். 10 பேர் பாலஸ்தீன வீரர்கள். பள்ளிக்கு செல்லும் பச்சிளம் பாலகர்கள், மைதானத்தில் கால்பந்து விழையாடி கொண்டிருந்த சிருவர்கள், வீட்டுக்குள் இருந்த பெண்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை
இப்படி ஒரு கொடுர இனப்படுகொலை நடத்துவதற்கு  மாடன் வில்னை Matan Vilnai என்ற இஸ்ரேலிய துனை பாதுகாப்பு அமைச்சர் முடிவு எடுத்தவுடன். அதி நவின தொழில் நுட்ப ஆயுதங்கள் அடங்கிய பண் முனைத் தாக்குதல் நடத்த கூடிய F16 மற்றும் அபெசெஸ் Apaches போன்ற விமானங்களின் மூலமாக மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகள், ஏவுகணைகள், கொத்தாக வெடிக்கும் Cluster bombs  போன்ற சகலவிதமான ஆயுதங்களுடன் ஓர் போர்களத்தில் எதிரிகளை தாக்குவதை விட கொடுரமான முறையில் பாலஸ்தீன பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
அடல்லா என்பவரின் ஒருவரின் வீட்டில் மட்டும் ஒரு டன் வெடிமருந்து அடங்கிய ஏவுகனைகளால் F16 விமானம் மூலம் தாக்குதல்  நடத்தப்பட்டது. ஒரு துரும்பு கூட மிஞ்சாத அளவிற்கு குண்டு வீச்சினால் நொருக்கப்பட்டது அவரின் வீடு, அதில் அவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர்களும் கொல்லப்பட்டனர்.
12 மணி நேரத்திற்குள் பாலஸ்தீன வான்வெளியில் 30 தடவை வான்வெளி தாக்குதல்கள் நடத்தப்பட்டது, 50 சக்தி வாய்ந்த குண்டுகளும் , மேலும் பலவிதமான வெடிக்கும் கொத்து வெடிகுண்டுகளும் பாலஸ்தீன மக்களின் மீது வீசப்பட்டது, மேலும் கண்ணில் கண்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றார்கள். மிகவும் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அறிவிக்கப்படாத போர் ஒன்றினை பொது மக்கள் மீது நடத்திவிட்டு தனது கொலை வெறியை தீர்த்துக்கொண்டது. 


இறந்தவர்களின் விபரங்கள்.





 1- Eyad Al Ashram, Male, 26
2- Musleh Abu Ali, Male, 17
3- Jakline Abu shbak, Female, 17                                      
4- Eyad abu Shabk, Male,14
5- Basam Muhammad Ubaid, Male, 45
6- Basam Ubaid, Male, 15
7- Hamza Al jamal, Male,40
8- Abdallah Abd Rabu, male, 4
9- Ibrahim Alzain, Male, 25
10- Mustafa Zaghloul, Male, 32
11- Hamada Abd Al hameed, male, 29
12- Saeed Al hasheem, Male, 23
13- Husain Al batsh, Male, 27
14- Samah Zaydan Asalya, Female, 17
15- Salwa Zaydan Asalya, Female, 23
16- Tala't Dardona, Male, 29
17- Mustafa Abu Jalala, Male, 28
18- Hasan Safi, Male, 25
19- Abdallah Abu Shaira, Male, 18
20- Mutasim Abd Rabu, Male, 24
21- Hamada Saleh Al abad, Male, 16
22- Mustafa Manon, Male, 22
23- Muhammad Sleem, Male, 24
24- Muhammad Abdalrahman Shhab, male, 23
25- Ali Al kitnani, Male, 15
26- Tal'at Dardona, Male, 17
27- Sana Ghad Al abed Saleh, Female, 16
28- Ahmed Albatsh, Male, 16
29- Muslih Muhamad Muslih,Male, 17
30- Thabet Junied, Male
31- Sultan Al zain, Male
32- Mustafa Abu Jalala, Male
33- Muhammad Al atar, Male
34- Nael Abu Alon, Male, 20
35- Muhammad Abd Al mouti Sleem, Male,
36- Saed Dabour, Male, 28
37- Hamada Saed, Male
38- Mahmoud Rayan, Male
39- Jedjad Hatem Abu Hlayal, Male
40- Thari Abu Aubaid, Male
41- Tamer Weshah, Male
42- Ahmed Saleh Abd Al rahman
43- Muhammad Abd Al qader Oqylan
44- Hasan Abu Harb
45- Abd Al rahman Atallah, Male, 60 
46- Ibrahim Attalah, Male,30
47- Sua'd Atallah
48- Unknown
49- Unknown
50- Unknown
51- Unknown
52- Unknown
53- Unknown in Khanyonis City
54- Unknown in KhanYonis City


























பாலஸ்தீன மக்கள் இன படுகொலையை கண்டு உலக நாடுகள் அச்சத்தில் உறையவில்லை மாறாக அமைதிகாத்தது, ஏனென்றால் இது முதல் முறை அல்ல , யூதர்கள் பாலஸ்தீனிய மக்களை தொடர்ந்து கொல்வதும் ,அப்பாவி மக்கள் செத்து மடிவதும் வாடிக்கையாகி விட்டது. 


மேலை நாடுகளில் ஒரு சிறு விபத்து நடந்தால் கூட அது பூதகரமாக ஊடகங்களில் காட்டப்படும், ஆனால் பாலஸ்தீனத்திலும், இலங்கையிலும், கொஸாவாவிலும்,காஷ்மீரிலும் எத்தனை மனித உயிர்கள் மாண்டாலும் யாருக்கும் கவலையில்லை


இங்கு நடப்பது உலக பயங்கரவாதம், இஸ்ரேலியர்கள் மனித குலவிரோதி என எதிர்ப்பதற்கு யாரும் தயாராக இல்லை. மாறாக அமெரிக்காவையும், யூரோப்பாவையும் தனது ஆட்சி பொம்மையாக மாற்றி கொண்டும் தான் விரும்பியபடி ஆட்சி அதிகாரங்கள் செலுத்தி  வருகின்றனர் யூதர்கள்.
இது வரை இஸ்ரேலை ஒதுக்கி வைத்திருந்த இந்தியா போன்ற நடு நிலை நாடுகள் கூட இன்று இஸ்ரேலை ஒரு நாடாக அங்கிகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது தொழில் நுட்பத்தை வழங்கி வருவதும் குறிப்பிடதக்கது,
 இந்தியாவில் உள்ளூர் மக்களை ஒடுக்குவதற்கு இஸ்ரேலிய பயங்கரவாத நாட்டிலிருந்து பேரழிவு ஆயுதங்களை வாங்கி வருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பயங்கரவாத இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்குமான வணிக மற்றும் தொழில் நுட்ப ஒப்பந்த உறவுகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருவது மிகவும் பேரச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்திய அரசால் இயக்கப்படும் பல சித்திரவதை கூடங்களும் இஸ்ரேலின் மொஸாத் உளவுத்துறையினரால் பயிற்சி அளிக்கப்பட்டவை தான்.
உயர் சாதி பிராமணர்கள் குனாதிசயத்தில் யூதர்களைப் போன்றவர்களாக இருப்பதாலும் மேலும்  யூதர்களும் ,பார்பானியர்களும் ஒரே மூலத் தோற்றதிலிருந்து –ஆசியாவின் காஜர் சமுக கூட்டத்திலிருந்து வந்தவர்களாக இருப்பதாலும் இந்தியாவில் இயல்பாகவே இவர்களின் பொது எதிரியாக உள்ள இஸ்லாமியர்களையும், வர்ணாசிரமத்திற்கு எதிராக செயல் படுவோர்களையும் இன அழிப்பு செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாகவே ஆட்சியிலும், அதிகாரத்திலும் பார்பனர்கள் மட்டுமே மேலோங்கி இருப்பதால் யூதர்களுடனான உறவு என்பது இந்தியாவில் அதிகமாக வளர்ந்து வருகிறது. 
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16