வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

ராமர் பிறந்த இடம் அயோத்தி என தீர்ப்பளித்த நீதிபதி சர்மாவுக்கு பாராட்டு விழா

வாழ்க ஜனநாயகம்!!! ராமர் பிறந்த இடம் அயோத்தி என தீர்ப்பளித்த நீதிபதி சர்மாவுக்கு பாராட்டு விழா: ராமஜென்மபூமி அறக்கட்டளை முடிவு
அயோத்தி,அக்.5:அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சர்மாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமஜென்மபூமி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக மூன்று தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையும் ஒன்றாகும். அறக்கட்டளையின் சாதுக்களும், சன்யாசிகளும் இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளதாக அறக்கட்டளையின் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி தெரிவித்தார்.

ராமஜென்ம பூமி வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதைப் பாராட்டும் வகையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் வேதாந்தி தெரிவித்தார். இது தொடர்பாக நீதிபதி சர்மாவுடன் பேசி, பாராட்டு விழாவுக்கான தேதி இறுதி செய்யப்படும் என்றார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றதால் இவருக்கு முதலில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற இரண்டு நீதிபதிகளான எஸ்.யு. கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என்று வேதாந்தி தெரிவித்தார்.
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16