வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

காவித்தீவிரவாதம்”- பெயரைக் சொன்னாலே சும்மா அதிருதுல

                            
                                            



உள்துறை அமைச்சர் காவித்தீவிரவாதம் என்ற சொல்லாடலை உபயோகப்படுத்தியதற்கு எதிர் வினையாய், இந்துத்துவ காவி அமைப்புகள் பெரும் கண்டணங்களை தெரிவித்து வருகிறது.



காவித் தீவிரவாதம் என்ற வார்த்தை ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் காயப்படுத்திவிட்டதாம், ஆயிரமாயிரமாய் இஸ்லாமியர்களை கொலை செய்த நரபலி நரேந்திர மோதி பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசப்பட்டு குதிக்கின்றான்.

பிஜெபி வழக்கம் போல் இந்த பிரச்சனையை தனது இந்துத்துவ அரசியலுக்கான ஆதாயமாக்கி வருகிறது.


வெட வெடத்து போன உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்த காவித்தீவிரவாதம் என்ற சொல்லாடல் நான் கண்டு பிடித்தது அல்ல,

அது நடப்பு மக்களவை ,மாநிலங்களவை கூட்டத்தொடரில் பலரால் உபோயகப்படுத்தப்பட்ட வார்த்தைதான் எனவே தான் மன்னிப்பு ஏதும் கேட்க்கப் போவதில்லை எனவும் ,ஆனால் கட்சி மேலிடத்தின் முடிவு படி தான் நடக்கப்போவதாகவும் கூறியுள்ளார், இதனூடே காங்கிரஸ் மேலிட செயலாளர் திக் விஜய் சிங் – பா.சிதம்பரத்தின் வார்த்தைகளை குறை கூறியுள்ளார்.

மேலும் தீவிரவாத்தின் அடையாளமாக ஒரு போதும் வண்ணங்கள் இருக்க முடியாது என்றார்.


நாட்டின் உள்த்துறை அமைச்சருக்கே இந்து /காவி தீவிரவாத்திற்கு எதிராய் அதன் பெயரைக் கூட உச்சரிக்க முடியாத பகிரங்கமான சூழல் இருந்தால்,

பொது மக்களின் நிலை என்ன?.


தீபாவாளி பட்டாசு கொஞ்சம் ஓங்கி வெடித்தால் கூட அது இஸ்லாமிய தீவிரவாதம் தான் என்று அவர்கள் அம்மா தலையில் அடித்து சத்தியம் செய்யும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும், ஆளும் அரசு எந்திரங்களும்

இந்து தீவிரவாதத்தை பற்றி மட்டும் வாயே திறப்பது இல்லையே ஏன்?..


நீங்கள் அந்த பெயரைக்கூட உச்சரிக்க முடியாது ,உங்கள் தோலுறிக்கப்படும். தைரியமாக இந்துத்துவா காவி தீவிரவாதத்தின் நாசகர குண்டு வெடிப்புகளை அம்பளமாக்கிய பிரபலமான் தொலைக்காட்சி நிலையம் அடித்து நொருக்கப்பட்டது.

உள்த்துறை அமைச்சர் ஏதோ தடுமாற்றத்தில் காவித்தீவிரவாதம் என உச்சரித்துவிட்டார் போல, அதற்கு பின் இருக்கும் அபாயத்தால் பயத்தில் உறைந்தே போய்விட்டார்.


ஆட்சி ஆடி போகாமல் இருக்க மேலிட மேடம் அத்வானி காலிலும், நரேந்திர மோடி காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க்க வேண்டும் என்று முடிவெடுத்தால் மானமிகு தமிழன் விழுந்து மன்னிப்பு கேட்க்க தயாராக இருப்பார் போலத் தான் தெரிகிறது.


நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் அதை “பச்சை தீவிரவாதம்” என்று கூட இல்லை நேரடியாகவே ”இஸ்லாம் தீவிரவாதம்” என்று தான் அழைத்தீர்கள், அப்பொழுதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை அந்த சொல்லாடல் இஸ்லாமியர்களின் மனங்களை புண்படுத்தும் என்று,

எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் இல்லை ,ஆனால் எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களை என்று திமிருடன் பேசிய அத்வானி இன்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலருவது ஏன்?



தெருவில் நின்றவனை, கோலி குண்டு விளையாடிக் கொண்டிருந்தவனை எல்லாம் தடா,பொடா எனத் தூக்கி உள்ளே போட்டு அடைத்து வாழ்க்கையை நாசமாக்க தெரிந்த தேசத்தின் பாதுகாப்பு துறையின் வீரம் செத்தா போனது?



”இந்து தீவிரவாதம்/ காவித் தீவிரவாதம்” என்ற பெயரைக்கூட உச்சரிக்க முடிவதில்லையே ? சட்டங்களும் நீதிகளும் அரசாட்சியும் எங்கு போய் பதுங்கி கொண்டுள்ளது?.


எல்லாருமே தீவிரவாதிகள் அல்ல! ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் இந்துத்துவவாதிகளே!! என்ற எதிரொலி கேட்க்கிறது..                                               
 
 
 
 
Thursday, September 2, 2010
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16